Posts

என்பிலதனை வெயில் காயும்

Image
  புத்தகத்தின் பெயர்: என்பிலதனை வெயில் காயும் ஆசிரியர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம். ஆரம்பத்தில், தான் படித்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு மும்பைக்கு வேலை தேடிச் சென்று, மிக எளிமையான துவக்கத்துக்குப் பின் படிப்படியாய் வளர்ந்து, ஆரம்பித்த கம்பெனியிலேயே மேலாளராக உயர்ந்தவர் சுப்பிரமணியம் என்கின்ற நாஞ்சில் நாடன். தன்னைவளர்ந்த மண்ணின் மீதும் மொழியின் மீதும் தாளாத நேசம் கொண்டவர். முகம் தெரியாத ஊரில் எளிமையாகத் துவங்கிய அவருக்கு, அவர் பிறந்த மண்ணின் மீதான அடையாளம் மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் நாஞ்சில் நாடன் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றும். மும்பைக்கு செல்லும் தமிழர் பலர் தவறாமல் சந்திக்கும் பிரச்சினை ஒன்றுண்டு. வடநாட்டில் இருக்கும் பெயருக்குப் பின்னாலான, பின்னொட்டு தான் அது. தமிழகத்தில் இருக்கும் வரை, சில தலைமுறைக்கு முன் சுயமரியாதை சிந்தனைகளால் காணாமல் போன பின்னொட்டு, இங்கிருந்து அங்கே போன பின் அவர்களில் சிலருக்கு பிள்ளை பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் திடீரென முளைத்து விடுவது உண்டு. அப்படி ஏதும் நெருக்கடி நாஞ்சில் நாடனு

Vistas of Evolution

Image
At the turn of the 19th century, when the world had just woken up to the marvels of science and had begun its slow march towards Industrialization, a Young Naturalist, Charles Darwin put forth his findings and theory of evolution. It was a perfect disruption in the conservative religious order of the world. Many thought that it would settle the debate on Atheism Vs Theism forever. Only they were naïve.   Organized Religion survived for centuries, by bending the tide to its advantage. Whenever there was a new milestone that moved the journey of science forward, it rewrote its tenets as a distortion on science. The sole aim was to maintain the power it had on the humans. However, what Darwin did is, to open up a vista that brought forth fascinating thoughts, findings and development, not just in general science but also in Human History, Politics and even theology to certain extent. It practically influenced and changed every aspect of human life.   The more the science revealed, the shr

Education as life mission

Image
On a Teachers day, I see a lot of posts about favorite teachers and mentors all around. On a different note, wanted to write about educationalist I read about and my parallel thoughts around that. “𝑵𝒐 𝒓𝒂𝒄𝒆 𝒄𝒂𝒏 𝒑𝒓𝒐𝒔𝒑𝒆𝒓 𝒕𝒊𝒍𝒍 𝒊𝒕 𝒍𝒆𝒂𝒓𝒏𝒔 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒊𝒔 𝒂𝒔 𝒎𝒖𝒄𝒉 𝒅𝒊𝒈𝒏𝒊𝒕𝒚 𝒊𝒏 𝒕𝒊𝒍𝒍𝒊𝒏𝒈 𝒂 𝒇𝒊𝒆𝒍𝒅 𝒂𝒔 𝒊𝒏 𝒘𝒓𝒊𝒕𝒊𝒏𝒈 𝒂 𝒑𝒐𝒆𝒎.” “𝑻𝒉𝒆 𝒉𝒂𝒑𝒑𝒊𝒆𝒔𝒕 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆 𝒂𝒓𝒆 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒅𝒐 𝒕𝒉𝒆 𝒎𝒐𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒐𝒕𝒉𝒆𝒓𝒔. 𝑻𝒉𝒆 𝒎𝒐𝒔𝒕 𝒎𝒊𝒔𝒆𝒓𝒂𝒃𝒍𝒆 𝒂𝒓𝒆 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒘𝒉𝒐 𝒅𝒐 𝒕𝒉𝒆 𝒍𝒆𝒂𝒔𝒕.” That is Classic Booker Washington for you. A man who rose from the despairing depth of Slavery in the Southern states of US to be marked as a hope and pioneer of Blacks in late 19th Century and Early 20th Century. While we read his ghost written (allegedly) biography, one admires his grit in raising from dumps of humanity to raise to a most influencing African American of his times. His account of his early life move

உணர்வுகளின் முகங்கள்

Image
  பொதுவாக,மிதமான கோவை தென்றலை அனுபவித்துக்கொண்டே, ஒணத்தியாக ரெண்டு அன்னபூர்ணா சாம்பார் இட்லியை  உள்ளே தள்ளிக்கொண்டு,  ‘காங்கயம் கரூர் அல்லாம் தாண்டுனா, பூரா  வேறமாதிரி  சனங்க…’  அப்படீன்னு வேக்கானம் பேசற ஆட்களை கோவை முழுவதும் பரவலாகக்  காணலாம். அட, நான் கூட ஒரு காலத்தில் அப்படித்தாங்க இருந்தேன். அதனாலோ என்னவோ, அப்போதெல்லாம் என் மனம் தஞ்சை பயணத்தின் போது - லாலாப்பேட்டை வரும்போதே - வந்தியத்தேவனின் குதிரையிலும், மதுரை பயணத்தின்போது சுந்தரபாண்டியனின் வாள்வீச்சிலும் மூழ்கிவிடும் அபாயம் எப்போதும் இருந்ததுண்டு. அது தவிர்த்து எனக்கு நெல்லை  என்ற ஊரைப்பற்றியெல்லாம், காந்திபுரம் நெல்லை லாலா சுவீட்ஸ் தாண்டி வேறெதுவும் தெரியாது. முதன்முதலில் மணிரத்னத்தின் படத்தில் ஜொலித்த நெல்லையின் மனிதர்களும் தாமிரபரணிக் கரையின் பசுமையையும் ஒரு புது கனவுப்பிரதேசமாகவே எனக்கு அது  தென்படத்துவங்கியது. வெகு காலத்திற்குப்  பின், இணையத்தில் தமிழ் மணக்கத் துவங்கிய நாட்களில், சுகா என்பவர் யார் என்று தெரியாது. ஆனால் அவர் சொல்வனத்தில் தவழ விட்ட நெல்லை மனிதர்களுக்கும், அதன் மண் மணத்துக்கும் மயங்கியவன் நான். தாயார் சந்நிதி,

புதிய தலைமுறை மின் வாகனங்களும் அவை எழுப்பும் கேள்விகளும், சந்தேகங்களும்.

Image
  உலகத் தானியங்கித் துறையில் ஒரு பெரும் திருப்பமாக, மின்சார பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பல விபத்துகள் ஏற்படுவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் கவலையளிப்பவையாக உள்ளன.   2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 26ம் தேதி, கவுஹாத்தியைச் சேர்ந்த பல்வந்த்   சிங் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினார். அதை அவர் மகன்   ஓட்டிச் சென்ற போது, விபத்து நிகழ்ந்தது. சாலையில் ஒரு வேகத்தடையை எதிர்கொண்ட அவர் மகன், பிரேக் பிடிக்க முயற்சித்த போது, எதிர்பாராமல் வண்டி வேகமெடுத்து, தூக்கிவீசப்பட்டு   விபத்துக்குள்ளானதாக பல்வந்த் குறிப்பிடுகிறார். விபத்தில் படுகாயமடைந்த தன் மகனை, பல்வந்த் உடனடியாக கவுஹாத்தியில் இருந்து மும்பைக்கு விமானம் மூலமாக அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அங்கே அவரது மகனுக்குப் பலகட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பின்னரும், விபத்தில் பலத்த சேதமடைந்த இரு கைகளும் இயல்பு நிலைக்குத் திரும்புமா என்பது கேள்விக